Thursday, July 24, 2008

அன்றும் இன்றும் !!








அன்று....

சுமை இல்லா பறவை
திசை இல்லா காற்று
வாழ்க்கை வாழத்தான் ...

இன்று....
சுமைதாங்கும் கழுதை
திசை அறிந்த ஓடை
வாழ்க்கை தேடத்தான் ...

1 Comments:

Blogger Unknown said...

திருமனத்துக்கப்புரம் இப்படியொன்றும் சொல்லக்கூடாத் பாபூ ;)

8:01 AM  

Post a Comment

<< Home